பி.எம்.இந்தியா
The Prime Minister, Shri Narendra Modi met representatives of Janjati Suraksha Manch in New Delhi today.
...தமிழாக்கம் தொடரும்
Shri Modi said that Our Men’s Freestyle and Women’s Wrestling teams won the Team Titles at the Championships.
...தமிழாக்கம் தொடரும்
ஸ்லோவேனியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜானெஸ் ஜான்ஷாவிற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில்பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஸ்லோவேனியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜானெஸ் ஜான்ஷாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு மக்களின் ...
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், இன்று பிரதமர் திரு. ...
என்.டி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தத்துடன், பொதுநலன், நிர்வாக நடைமுறைகள் மீதான அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக என்.டி.ஆர் அன்புடன் நினைவுகூரப்படுவதாக பிரதமர் ...
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பக்ரீத் (ஈத்-உல்-அதா) பண்டிகையையொட்டி. அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பக்ரீத் (ஈத்-உல்-அதா) வாழ்த்துகள்! இப்பண்டிகை, சமூகத்தில் சகோதரத்துவம், மகிழ்ச்சிக்கான உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் வெற்றியும், சிறந்த உடல் ...
வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது துணிச்சல், தேசபக்தி, சமூக சீர்திருத்தத்திற்கான பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தினார். மாபெரும் புரட்சியாளரும், தலைசிறந்த தேசிய சிந்தனையாளருமான அவர், துணிச்சல், புத்திகூர்மை, தேசபக்தி போன்ற உணர்வின் மூலம், ...
மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளைத் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், முனைப்பான ஆளுகையையும் குறித்த நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பல்முனைத் தளமான பிரகதியின் 51-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2026 மே ...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் பிரதமர் திரு நரேந்திர ...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க, மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடுமையான வானிலை இருக்கும் சமயங்களில், மக்கள் தங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், வெளியே செல்லும்போது தண்ணீர் ...